359
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் நடைபெற்ற விநாயகர் சிலைகள் ஊர்வலத்தின்போது, ஆட்டம் பாட்டம் என இருந்த இளைஞரை போலீசார் தாக்கியதில் அவர் காயமடைந்ததாகக் கூறப்படுகிறது. இதற்கு, இந்து அமைப்பினரும், ஊ...

296
விநாயகர் சதுர்த்தியை ஒட்டி சென்னை தாம்பரத்தை அடுத்த சிட்லபாக்கத்தில் 21,000 விநாயகர் சிலைகளுடன் அமைக்கப்பட்டுள்ள கண்காட்சியை  தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி நேரில் பார்வையிட்டார். குரோம்பேட்டை, ர...

336
விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு, பல்வேறு மாவட்டங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு, பூஜை செய்து ஊர்வலங்கள் நடைபெற்றன. நாகப்பட்டினம் காயாரோகண சுவாமி கோவிலில் 32 அடி உயர அத்தி மரத்த...

591
தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில்  விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ஒரு கோடி ரூபாய் செலவில் 70 அடி உயரம், 50 டன் எடை உள்ள விநாயகர் சிலை அமைக்கப்பட்டுள்ளது. கைரதாபாத்தில் பெரிய அளவிலான விநாயகர் ச...

372
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, உரிய அனுமதியின்றி திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டையை அடுத்த வேளகாபுரம் ஊராட்சியில் வைக்கப்பட்ட விநாயகர் சிலையை போலீசார் அகற்றினர். சிலை வைக்க அனுமதி கோரி இரு தரப...

1502
தமிழ்நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தியையொட்டி நிறுவப்பட்டிருந்த விநாயகர் சிலைகள் நீர் நிலைகளில் கரைக்கப்பட்டன. சென்னையில் 2 ஆயிரத்தும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் கடற்கரைகளில் கரைக்கப்பட்ட நிலையில்...

77542
பழனியில் நூற்று ஐம்பதுக்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு சண்முகநதியில் கரைக்கப்பட்டது. மாலையில் துவங்கிய பேரணி இரவு வரை நடை பெற்றது.  புதுக்கோட்டை மாவட்டத்தில் 700-...



BIG STORY